என் அன்பார்ந்தவர்களே,
என் உற்றார் உறவினர்களே,
நான் பெற்ற செல்வங்களே,
நான் பூவுலகில் இறந்தவுடன் கதறிக் கதறி அழுதவர்களே!
என்னைக் கல்லறையில் அடக்கம் பண்ண வந்தவர்களே,
என்னை ஏன் பின்பு மறந்துவிட்டீர்கள்?
ஏன் என் கல்லறைக்கு முதலாய் வருவதில்லை?
ஏன் என்னை நினைத்து பலிபூசை முதலாய் கொடுப்பதில்லை?
ஏன் என்னை நினைத்து தான, தர்மங்கள் முதலாய் செய்ய மறந்துவிட்டீர்கள்?
ஏன் என்னை முழுவதும் மறந்துவிட்டீர்கள்?
நீங்கள் என்னை மறக்கலாம், எப்போது நான் உங்களை மறந்தேன்?
உங்களை ஒருபோதும் மறவாத மனம் என்னுடையது!
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- Disclaimer
- Contact Us
- Donation
- இணையதளம் நிலைக்க உதவுங்கள்
உத்தரிப்பு ஸ்தல ஆத்துமத்தின் கெஞ்சல், ஏக்கம்!
Posted by
Christopher