மகா பரிசுத்த கன்னி மரியாயை யோவானின் தாயாகத்தானே இயேசு ஒப்படைத்தார். அவ்வாறெனில் அவரை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?
மகா பரிசுத்த கன்னி மரியாயி விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டார்" என்பதை உறுதி செய்ய முடியுமா?
மகா பரிசுத்த கன்னி மரியாயி பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?
மகா பரிசுத்த கன்னி மரியாயி கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?
மகா பரிசுத்த கன்னி மரியாயி தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப் பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது?
மகா பரிசுத்த கன்னி மரியாயி தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்று நற்செய்தி கூறுவதற்கு, அதன்பிறகு உறவு கொண்டார் என்பது தானே அர்த்தம்?
மகா பரிசுத்த கன்னி மரியாயை மதிக்காததால்தானே, "என் தாய் யார்?" (மத்தேயு 12:48) என்று கேட்டு இயேசு அவரை அவமானப்படுத்தினார்?
மகா பரிசுத்த கன்னி மரியாயி முக்கியமானவர் என்றால் நற்செய்தி நூல்களில் அவரைப் பற்றி சிறிதளவு மட்டுமே எழுதப்பட்டிருப்பது ஏன்?
மகா பரிசுத்த கன்னி மரியாயி மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்று எப்படி கூற முடியும்?
மகா பரிசுத்த கன்னி மரியாயை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?
மகா பரிசுத்த கன்னி மரியாயை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?
மகா பரிசுத்த கன்னி மரியாயின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா?