திருச்சபையின் புகழ் பெற்ற வேத பண்டிதரான புனித அகுஸ்தீனாரின் கருத்துப்படி கிறிஸ்தவ திருமணம் பற்றிய முழுப் போதகமும் மேல் வரும் மூன்று தலைப்புக் களில் அடங்கியுள்ளது. திருமணத்தையே ஒரு கொடை யாக்கும் கொடைகள் எவையெனின் :
புத்திர சந்தானம்,
பிரமாணிக்கம்,
அருட்பிரசாதம்
என்பனவாம்.