18. பூங்கா தியானத்தின் பேரில்

பூவினி லாதமேவாள் புரிந்திடும் பவத்தைப் போக்க 
நாவினால் சொல்லொண்ணாத நவிலருந் துயரத்தோடே 
காவினில் பிதாவைவேண்டி, களைத்து நீர், சோரிசிந்தி, 
மேவியே விழுந்த இயேசு விமலனே அருள்செய்வீரே.