அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் மன்றாட்டு.

அர்ச். அந்தோனியாரே! சூரத்தனமுள்ளமேய்ப்பரே! கஸ்திப்படுகிறவர்களுக்கு சந்தோசம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியின் சாந்தியை சீக்கிரத்திலே அமர்ந்துகிறவரும் உன்னதபரமண்டலங்களிலே இருக்கிறவருமான பிதாவானவர் இன்மையினுடைய அவதிக்குப் பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களிற்கு மோட்ச விருது தந்தருள உம்மையே மன்றாடுகிறோம்.

ஆமென்.