8. 38 வருடம் வருத்தமாயிருந்தவனை, ஓய்வுநாளில் குணமாக்குதல்

வருந்தியே முப்பத்தெட்டு, வருஷமும் வருத்தமாகப், 
பெருந்திய ஆளை மீட்கும் புதுமையை ஓய்வு நாளில், 
புரிந்ததை யூதர்கண்டு, பூரணா உம்மைக் கொல்ல 
தெரிந்ததை அறிந்த இயேசு, தேவனே அருள் செய்வீரே.