24. மாதா மகனைச் சந்தித்தல்

வாயினாற் சொல்லொண்ணாத மகாதுய ரத்தோடே கிச் 
சேயனைக் கண்டு மாதா சென்றிதோ புதிராய் வந்து 
பாய்புனலெனவே வெம்பி, பரதபித்தழுது நேச . 
தாயாரைக் கண்டு நீரும், சஞ்சலமாகினீரோ.