22. முள்முடி சூட்டியதின் பேரில்

முறிந்தநாற் காலியொன்றில், முதல்வனே உம்மைவைத்து, 
செறிமிகுந் திகிரித்தண்டை, செங்கோலாய்க் கரத்துக்கீய்ந்து 
நெரிந்தவோர் காரைக்கொப்பை, நிஷ்ரூரர் முடியாய் வைத்து 
இருத்திட அடிகள்பட்ட இயேசுவே அருள்செய்வீரே.