00, தேவநற்கருணையைச் சந்திக்கிற வகை!
01, தாகமுள்ளவன் நம்மிடத்தில் வரக்கடவான்.
02, பரலோக அப்பத்தை அவர்களுக்குத் தந்தருளினார்!
03, மனுமக்களோடு கூட இருக்கிறதே நமக்குப் பிரியம்!
04, அவருடைய திருவிலாவில் கசப்பும், அவருடைய உறவில் சலிப்புமில்லை!
06, உங்கள் பொக்கிஷமுள்ள இடத்தில் உங்கள் இருதயமும் கூட இருக்கும்!
07, இதோ உலக முடியுமளவும் நாம் உங்களோடு இருக்கிறோம்!
08, என் அன்புக்குரியவளே, என் சௌந்தரியே, எழுந்து விரைந்து வா!
09, மார்போடு அணைக்கப்படுவீர்கள்!
10, நம்மை அடைந்தவன் சீவியம் அடைவான்!
11, நாம் நல்ல ஆயனாக இருக்கிறோம்!
12, சர்வேசுரன் அளவில்லாத சிநேகமாயிருக்கிறார்!
13, என் கண்களும் இருதயமும் எப்போதும் இதில் இருக்கும்!
14, இது நாம் எப்பொழுதும் இளைப்பாறும் இடமென்று இதை நாம் தெரிந்து கொண்டதினால், இதில் வாசம் செய்வோம்!
15, நாம் உலகத்தில் அக்கினியைக் கொளுத்தும் படி அல்லவோ வந்தோம்!
16, கலாத்தென்ற மலையில் பரிமள தைலங்கள் அற்றதோ?
17, சிநேகிதர் ஒருவர் ஒருவர் முகத்திற்கு முன்பாக இருக்கிறது மகா இன்பமாயிருக்கிறது!
19, இந்தக் கண்ணீர்க் கணவாயிலே துக்கச் சமுத்திரத்தில் அமிழ்ந்தியிருக்கிற நமக்கு ஆறுதல்!
21, சரீரம் இருக்கிறவிடத்தில் அண்டரண்ட பட்சிகளும் சேரும்!
23, எனக்கு வரும் நன்மை எல்லாம் தேவநற்கருணையைக் கொண்டு வருகிறதென்று கண்டேன்!
24, நீர் மெய்யாகவே மறைந்திருக்கும் தேவனாயிருக்கிறீர்!
25, சேசுநாதர் மரணபரியந்தம் தமது நித்திய பிதாவாகிய சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்!
27, கிறீஸ்துவர்கள் ஆராதிக்கும் தேவன் அவர்களோடு கூட பிரசன்னமாயுள்ளார்!
28, பரலோக பிதா தமக்குள்ளதெல்லாம் தமது ஏகசுதனுக்குத் தந்தருளினார்!