புவனராணியே புனித இராணி புகழுமா மகிமை ராணியே

புவனராணியே புனித இராணி புகழுமா மகிமை ராணியே

1. சகல லோக மாளும் மகா ஏக பரமன் தாய்
அகமும் உடலும் அழகு மிளிரும் அன்னைமரி நீயே

2. கவலை மோதி வாட்டும் எம்மைக் காப்பதுன் கடமை
தபமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே