திருக்குழந்தை மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும்.

திவ்விய திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் குமாரத்தியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுதனின் தாயான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த ஆவியின் பத்தினியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அன்னம்மாள் சுவக்கீனின் செபத்தின் கனியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தமத்திருத்துவத்தின் ஆலயமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தந்தையின் செல்வமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாயாரின் இன்பமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் பெருமையான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாயாரின் பெருமையான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயற்கையின் அதிசயமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிருபையின் உறைவிடமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமல உற்பவியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறப்பு முதலே பரிசுத்தம் நிறைந்த  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்தி நிறை காணிக்கையான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் தலை சிறந்த படைப்பான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீதி சூரியனின் விடிவெள்ளியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் சந்தோசத்தின் ஊற்றான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் தீமைகளை நிர்மூலமாக்கும் திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகத்தின் ஆனந்தமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கருணையின் மாதிரியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சியின் மாதிரியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சக்தியுடைத்தான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தம் நிறைந்த  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூய்மை நிறைந்த  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கீழ்படிதலின் மாதிரியான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சி நிறை  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தம் நிறைந்த  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா ஆச்சர்யத்துக்குரிய திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா அன்புக்குரிய திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நிகரற்ற திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுவோருக்குத் தேற்றரவான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமான  திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறிஸ்தவர்களின் சகாயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுக்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவாக்கினர்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலர்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மறைசாட்சிகளின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருக்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருத்துவத்தின் மகிமையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துதியர்களின் ஆனந்தமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியரில் உயர் கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனிதர்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் அன்னையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் இராக்கினியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.