காவல் சம்மனசு ஜெபம்.

எங்களுக்கு காவலாய் இருக்கிற சம்மனசானவரே, தெய்வீக கிருபையால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை, ஞான ஒளியால் பிரகாசித்து, காத்து, வழிநடத்த வேண்டுகிறேன்.

ஆமென்.