நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்

நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)


1. வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் (2)

செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2

அவர் பாதம் வந்து சேரும்.


2. .குரதி சிந்தும் நெஞ்சம் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் - 2

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் -2

அவர் பாதம் வந்து சேரும்.