மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை மேகங்கள் சிந்திடும் நீர்த்துளியோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை

மேகங்கள் சிந்திடும் நீர்த்துளியோ

கண்ணிற்கு எதுவோ காணிக்கை கடவுள் படைப்பின் மாட்சிமை


1. ஏவையின் மைந்தனாம் ஆபேலும்

ஆடுகள் பலியை ஈந்தனன் (2)

பூவைமரி மைந்தன் இயேசுவும் -2 செம்மறி பலியும் ஆகினார்


2. தாவீதின் மைந்தன் சாலமோன்

ஆலயம் கட்டியே பலியிட்டான் (2)

ஆவலில் அவன்போல் நாமிங்கு -2

ஆலயம் எழுப்பிப் பலியிட்டோம்