ஒருநாளும் உனை மறவேன் தாயே ஒருநாளும் உனை மறவேன்

ஒருநாளும் உனை மறவேன் - தாயே
ஒருநாளும் உனை மறவேன்

1. கடல் நீரில் மிதந்தாலும் கானகத்தில் பறந்தாலும்
உலகமெல்லாம் அறிந்தாலும் உத்தமனாய் சிறந்தாலும்

2. நினைத்தவைகள் நடந்தாலும்
நிலைகுலைந்தே மடிந்தாலும்
எனைப் பிறர் தான் இகழ்ந்தாலும்
இனிதாகப் புகழ்ந்தாலும்