சர்வேசுரன், தம் வாழ்வின் நிறைவிலிருந்து நமக்கு வாரி வழங்க ஆசிக்கிறார். மென்மேலும் மனிதத் தன்மைக்கு இயன்ற வரை, தம் வாழ்வில் நாம் பங்குபெற வேண்டும் மென்று விரும்புகிறார்.
இதை நிறைவேற்ற, தம் வல்லமை யால் அவர் தெரிந்து கொண்ட அதிசய அமைப்புதான் கிறிஸ்துவின் ஞான சரீரம் எனப்படும்.
இதன் பொருளை முற்றும் உணருவதற்கு அடியில் வருவனவற்றை ஆழ்ந்து நோக்குதல் அவசியம்.
(1) கடவுளின் வாழ்வு எத்தன்மையது?
(2) அவர் ஏன் தம் நித்திய ஆனந்த வாழ்வில் நமக்குப் பங்கு அருள விரும்புகிறார்?
(3) எவ்வாறு அவருடைய வாழ்வில் நாம் பங்கு அடைய இயலும்?
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- எங்கள் பணிகள்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தமிழ் வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயங்கள்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- நூலகம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- மரியன்னைக்கான போர்
- English Books
- Donation
- Disclaimer
- Contact Us
கிறிஸ்துவின் ஞான சரீரம் என்பது யாது?
Posted by
Christopher