30. இயேசு உயிர்த்ததின்பேரில்.


அந்தமோ பாதியில்லா அருளொடு சொருபமாகி 
வந்துல குய்யமேனாள் மானிட வடிவம் பூண்டு, 
தந்தமர் யூதர்கையால் தருகுருசதனி லீய்ந்து 
உய்ந்திய மூன்றாம் நாளி லுயிர்த்ததற்பரனே தோத்திரம்.