16. 12 அப்போஸ்தலர்களைத் தெரிந்ததின்பேரில்

தந்தையாம் இயேசு நாதா, தாசரா றி பேர்தம்மை 
நந்தயவோடே சேர்த்து, நாதனே உமது வேத, 
மந்தையைக் காக்கவென்று, மகிமை சேர் பட்டமீய்ந்த
எந்தையே இயேசுவென்னும் இரட்சகா அருள் செய்வீரே