1. இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் பேரில்.

ஆதியி லதமேவை செய், அரும்பவந் தீர்க்கத் தேவ, 
சோதிசேர் பிதாவின்தூய, சுதனென உதித்துப் பூவில், 
நீதிசேர் யுவானியார்கை, நீரினால் ஞானஸ்நானம், 
மேவியே பெற்ற இயேசு விமலனே அருள் செய்வீரே