2. பசாசினால் சோதிக்கப்பட்டதின் பேரில்

தேவ ஆலயத்தின் மேவுஞ், சிகர மீதும்மைத் தானே, 
பாவமே நிறைந்த பொல்லா, பசாசுகளிருபேர் தூக்கி 
மேவவே உமைக் கொண்டேற்றி, மேதினி மாய்கை காட்ட 
சாபமே மொழிந்து பேயைத், தற்பரா செயித்திட்டீரே