14. கால் கழுவுதலும், நற்கருணையை உண்டாக்குதலும்.

தற்பரா இயேசு நாதா, தாசரர் றிருபேர் காலை 
நட்புடன் கழுவித் தேவ, நற்கருணை யுண்டாக்கி, 
சற்பிர சாதமாகுந் தானிதைப் புசிப்பீ ரென்று .
அற்புதம் புரிந்த தேவ, ஆண்டவா அருள் செய்வீரே.