காவல் சம்மனசுக்குத் தன்னை ஓப்புக்கொடுக்கும் செபம்.

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும்.

ஆமென். 

(100 நாள் பலன்)