பாத்திமாவில் தேவ அன்னை மூன்று சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுத்த ஜெபம்:

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும். விசேஷமாய் உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்.

ஆமென்.