திருமுன் வந்தோம் திருப்பலி பொருளுடன் அருளுடன் ஏற்பாய் திருவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


திருமுன் வந்தோம் திருப்பலி பொருளுடன்

அருளுடன் ஏற்பாய் திருவே


1. தளிர்பாதம் வைத்தே படைத்தோம் பொருளை

ஒளிர்க்கரம் கொண்டு ஆசீர்வதிப்பாய்

களிப்புடன் எம்மையும் ஒன்றாக இணைந்து ஆ

அளித்தோம் பலியாய் இறைவா ஏற்பாய்


2. அளிக்கும் பொருளோ அருகதை உண்டோ

அளிப்பவர் தாமோ தகுதியும் உண்டோ

இருப்பினும் பொருளை எம்மோடு கொணர்ந்து

விரும்பி இறைவா ஏற்றிடு என்றோம்