மூவொரு இறைவனே உயிர்களின் முதல்வனே நான் வாழ இன்னுயிர் தந்தவனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மூவொரு இறைவனே உயிர்களின் முதல்வனே

நான் வாழ இன்னுயிர் தந்தவனே

எங்கும் நிறைந்து வாழும் தேவா நீ வாழியவே

ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே

உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்


1. சேயாக நானும் அழுகின்ற போது

தாயாக உன் அன்பை நானும் சுவைத்தேன்


2. அன்பெனும் கடலில் நான் மூழ்கும் போது

ஆண்டவன் உன்னைக் கண்டேன்


3. மெழுகாக நானும் தேய்ந்திடும் போது

உன் தியாக வாழ்வில் நான் கலந்தேன்