ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து

ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் (2)

புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைத்

தாங்கிடும் நங்கூரமே (2) தாங்கிடும் நங்கூரமே (தினம்) -2


1. எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே....

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே .......


2. இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா என் வாழ்வின் ஆனந்தமே

மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோசமே ....