இறைவனின் தாய் அன்னை மரியாள் PART- 2

அன்னை மாமரி பற்றிய விசுவாசக் கோட்பபாடுகள்: 

அன்னை மாமரி பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

1.இறைவனின் தாய் மரியாள் – கி.பி 431

2.என்றும் கன்னி மரியாள் – கி.பி 553

3.அமல உற்பவி மரியாள் – கி.பி 1854

4.விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியாள் – கி.பி 1950

மேற்கண்ட நான்கில் “அன்னை மரியாள் இறைவனின் தாய் (Theotokos)” என்னும் விசுவாசக் கோட்பாடே காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் ஆகும்.

இயேசுவுக்கே புகழ்! மாமரித்தாயே வாழ்க