தேவ நீதியை சாந்தப்படுத்தும்படியாக மகா பரிசுத்த கன்னிகையின் பேறுபலன்களைப் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கை ஜெபம்

பின்வரும் காணிக்கை ஜெபத்தைச் சொல்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் பெறப்பட்டுள்ளன. 

ஆண்டவரே, உமது தேவ நீதியை சாந்தப்படுத்தும் படியாக, உம்முடையவும், எங்களுடையவும் பரிசுத்த மாதா சிலுவையின் அடியில் நின்றபோது சம்பாதித்த பேறுபலன் களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.