தேவமாதா சர்வதேச வானொலி

அதிகாலை 05.00-06.00 மணி - செபமாலை.

காலை 06.00-07.00 மணி - திருப்பலி நேரடி ஒலிபரப்பு (சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் கீழச்சேரி திருஇருதய ஆண்டவர் தேவாலயம்)

நண்பகல் 12.00-01.00 மணி - செபமாலை.

பிற்பகல் 03.00-03.30 மணி - இறை இரக்க செபமாலை

இரவு 08.00-09.00 மணி - செபமாலை.

இரவு 10.00-12.00 மணி - காலத்தால் அழியாத பழைய பாடல்கள்.

வெள்ளிக்கிழமை மாலை 07.00-07.50 மணி - சிலுவைப்பாதை.

நேரடி ஒலிபரப்பு

தினமும் காலை 06.15-07.00 மணி - நற்கருணை ஆசீர், திருப்பலி 

ஞாயிற்றுக்கிழமை காலை 06.30-08.00 மணி - முதல் திருப்பலி.

ஞாயிற்றுக்கிழமை காலை 08.30-10.00 மணி - இரண்டாம் திருப்பலி.

மாதத்தின் முதல்வெள்ளி மாலை 06.00-80.00 மணி - நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம், திருப்பலி.

மாதத்தின் முதல்சனி மாலை 06.00-80.00 மணி - செபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி.

மேலும் ஆலயத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒலிபரப்பாகும்.


மற்ற நேரங்களில் இனிமையான கத்தோலிக்கப் பாடல்கள் 24 மணி நேரமும் இடைவெளியின்றி ஒலிபரப்பு செய்யப்படும். (20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன).  தொடர்ந்து இணைந்திருங்கள்.

Mobile App in Google Play Store : https://play.google.com/store/apps/details?id=com.dreams.onlineradio