பாத்திமா பரிகார ஜெபம்

(நெற்றி தரையில்பட கவிழ்ந்து)

என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன்.  உம்மை நம்புகிறேன். உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்.  

(மும்முறை).