பூண்டி புதுமை மாதாவிடம் ஜெபம்

பூலோகம் போற்றும் புனிதத் தாயே, என்றும் வாழும் பரிசுத்த கன்னிகையாய் இருக்கின்ற பூண்டி மாதாவே, நோய்களால், துன்பங்களால், மனவேதனைகளால், கஷ்டப்படும் உம் மைந்தர்களாகிய எங்களை கண்ணோக்கி பாருமம்மா.

தாயே ஜென்ம மாசில்லா மாதரசி, உம் அன்பு திருக்குமாரனிடம், எங்களுக்காக பரிந்துபேசி குணமாக்கியருளும் அனைத்து நலன்களையும், வரங்களையும், உம் திருமகன் இயேசுவிடமிருந்து, எங்களுக்காக பரிந்துபேசி, பெற்றுதந்தருளும் அன்னையே!

ஆமென்.