குழந்தைகளின் கடமை
இவர்களுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். கடவுளுக்குப் பயந்து நன்மையான எல்லாவற்றிலும் எப்போதும் தங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிவதுதான் அது!
ஆசிரியர்களின் கடமை
உலகக் கல்விக்கு மேலாக ஞானக் கல்வியைத் தருவதும், நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதும், தாங்களும் மிகச் சிறந்த முன்மாதிரிகைகளாகத் திகழ்வதும், இவர்களுடைய கடமையாகும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் குறித்து தாங்களும் கடவுளுக்கு ஒரு கண்டிப்பான கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை இவர்கள் மறக்கலாகாது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திருப்பலி வாசகங்கள்
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- Disclaimer
- Contact Us
- Donation
- இணையதளம் நிலைக்க உதவுங்கள்
குழந்தைகளின், ஆசிரியர்களின் கடமை
Posted by
Christopher