தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி

தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி
மாய உலகினில் காப்பாய் தாய்மரி

1. துன்பக் கடல்தனில் துயரில் மூழ்கையில்
இன்பமாக இனிக்கும் உன் இனிய நாமமே

2. முட்கள் நடுவினில் முளைத்த லீலியே
முப்பொழுதும் கன்னியே மகிழ்ந்து வாழ்த்துவோம்