பரலோக மந்திரம். பாரம்பரிய முறைப்படி!

பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக! உம்முடைய இராச்சியம் வருக! உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக! எங்கள் அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்! எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் கடன்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் பிரவேசிக்கவிடாதேயும். தின்மையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்.

ஆமென்.