பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம்.

என் பேர் கொண்டிருக்கிற ............... அர்ச்சியசிஷ்டரே! உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். 

எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். 

என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே!

ஆமென்.