என்னை நேசிக்கின்றாயா?

என்னை  நேசிக்கின்றாயா?

என்னை  நேசிக்கின்றாயா?

கல்வாரி காட்சியை கண்டபின்னும்

நேசியாமல் இருப்பாயா -(2)


பாவத்தின் அகோரத்தை பார்

பாதகத்தின் முடிவினை பார்-(2)

பரிகாச சின்னமாய் சிலுவையிலே

பலியான பாவி உனக்காய்-(2)


பாவம் பாரா பரிசுத்தர் நான்

பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)

உன் பாவம் யாவும்  சுமப்பேன்

என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)


வானம் பூமி படைத்திருந்தும்

வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)

தேடி இரட்சிக்க பிதா என்னை

அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)