மிகவும் வியாகுலம் நிறைந்த கன்னிகையே, உமது திருக்குமாரனுடைய ஜீவியத்திலும், மரணத்திலும் நீர் அழுத கண்ணீரைப் பார்த்து நாங்கள் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து உமக்கு ஆறுதல் வருமளவும் நாங்கள் பிரலாபித்தழ உம்மை மன்றாடுகிறோம்.
3 அருள் 1 திரி.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠