தேவமாதா சிந்தின கண்ணீர்களுக்கிரங்கி மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லும் வகையாவது

மிகவும் வியாகுலம் நிறைந்த கன்னிகையே, உமது திருக்குமாரனுடைய ஜீவியத்திலும், மரணத்திலும் நீர் அழுத கண்ணீரைப் பார்த்து நாங்கள் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து உமக்கு ஆறுதல் வருமளவும் நாங்கள் பிரலாபித்தழ உம்மை மன்றாடுகிறோம். 

3 அருள் 1 திரி.