பிணி நீங்க அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் செபம்.

புனித அந்தோனியாரே! நோயாளிகளுக்கு ஆறுதல் தருபவரே! இறந்தோரை இறைவன் வல்லபத் தால் உயிர்த்தெழுப்பினவரே! உம் அடியானான (பெயர்) ............. படும் துன்பங்களைக் கண்டு மனமிரங்கி பிணியை நீக்கிவிடும். உமது மன்றாட்டால் பிணி அகலுமாயின் நன்றியறிதலாக ஏழைகளுக்கு என்னாலான தருமம் செய்வேன். ஒரு பர.அரு.பிதா.

புனித அந்தோனியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.