இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக ***

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக

1. ஆண்டவரே அனைத்துலகின் இறைவா
உம்மைப் போற்றுகிறோம்
ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து
அப்பத்தை பெற்றுக் கொண்டோம்
நிலத்தில் விளைவும் மனித உழைப்பான
அப்பத்தை உமக்குப் படைக்கின்றோம்
இது எங்களுக்கு வாழ்வை அளிக்கும் அப்பமாக மாறும்

2. ஆண்டவரே அனைத்துலகின் இறைவா
உம்மைப் போற்றுகிறோம்
ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து
இரசத்தைப் பெற்று கொண்டோம்
திராட்சைக் கொடியும் மனித உழைப்பான
இரசத்தை உமக்கு படைக்கின்றோம்
இது எங்களுக்கு ஆன்ம பானமாக மாற்றும் தேவனே