இறைவனைப் புகழ்வோம் வாருங்கள் ***

இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்
மறைமக்கள் யாவரும் கூடுங்கள்
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
அவர் பெயர் சொல்லிப் பாடுங்கள்
இறைவா இதோ வருகின்றோம்

1. இறைவன் நம்மைத் தெரிந்தெடுத்தார்
கரையில் குலமாய் மாற்றிவிட்டார்
இருளை முழுவதும் நீக்கிவிட்டார்
அரிய தம் ஒளியால் நிறைத்துவிட்டார்

2. அன்று நாம் இறைவன் மாந்தரில்லை
இன்றவர் புதல்வர் யாரில்லை
அன்று நாம் இரக்கம் அறியவில்லை
இன்றவர் இரக்கம் யாருக்கில்லை