காணிக்கை தந்தேன் இறைவா ***

காணிக்கை தந்தேன் இறைவா - என்னைக்
காணிக்கை தந்தேன் இறைவா

1. உடலாக வந்தாய் உயிராக வந்தாய்
ஒளியாக வழியாக உண்மையிலும் வந்தாய்
உடலோடு இணைந்து உயிரோடு கலந்து
ஒளியாக வழியாக உம்மில் என்றும் மலர

2. என் வாழ்வு என்றும் குன்றாது போக
உன் வாழ்வில் என்றும் நான் வாழ வேண்டும்
எந்நாளும் என்னில் உன் அன்பு கொள்ள
இந்நாளும் என்னில் உன் பாதம் வைத்து