சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சிஷ்டதமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்சுேரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி
சம்மனசுக்களின் இராக்கினியாயிருக்கிற அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட பக்திச் சுவாலகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சிஷ்ட காவல் தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.