இச்சிறு புத்தகம் தபசு காலத்துக்காக எழுதப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமைகள் தோறும் இதில் ஓர் தியானத்தைச் செய்வது உத்தமம்.
சேசு சுவாமியின் திருப்பாடுகளின் தியானங்கள் - முகவுரை
சாம்பல் புதன்.
1. தபசு காலத்தில் அவசியமாய் அநுசரிக்கவேண்டிய விசேஷங்கள்:
2. தவத்தின் அவசரம்.
3. நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் ஜெத்சேமனி என்னும் தோட்டத்தில் பிரவேசிக்கிறார்.
4. சேசுநாதருடைய ஆத்துமம் அடைந்த கஸ்தி வியாகுலங்கள்.
தபசுகாலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
5. சேசுநாதர் பூங்காவனத்தில் செய்த செபம்.
6. சேசுநாதர் ஒரு சம்மனசால் ஆறுதல் சொல்லப்பட்டு இரத்த வேர்வை வேர்க்கிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
7. சேசுநாதர் தமது செபத்தை முடித்து அப்போஸ்தலர்களுக்குத் திடன் சொல்லுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
8. யூதாஸ் இஸ்காரியோத்தின் சதிமானம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
9. சேசுநாதர் சிறையில் வைக்கப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
10. சேசுநாதர் அன்னாஸ் வீட்டினின்று கைப்பாஸ் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
11. சேசுநாதர் கைப்பாசின் அரண்மனையில் குற்றம் சாட்டப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை.
தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை.
12. சேசுநாதர் தேவதூஷணஞ் சொன்னதாக குற்றஞ்சாட்டப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
13. சேசுநாதர் பிடிபட்ட இராத்திரி பிரதான ஆசாரியரின் ஊழியரால் அநுபவித்த அவமான நிர்ப்பந்தங்கள்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
14. அர்ச். இராயப்பர் சேசுநாதரை மும்முறை மறுதலிக்கிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
15. அர்ச். இராயப்பர் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
16. யூதாசின் அவநம்பிக்கையும் அவனுடைய துர்மரணமும்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
17. சேசுநாதர் போஞ்சு பிலாத்துக்குக் கையளிக்கப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
18. சேசுநாதர் யூதர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை.
தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை.
19. போஞ்சுபிலாத்தென்னும் அதிகாரியால் சேசுநாதர் விசாரணை செய்யப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
20. ஏரோதன் என்பவனால் சேசுநாதர் பரிகாசஞ் செய்யப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
21. பிலாத்தன் சேசுநாதரை விடுதலை செய்யப் பிரயாசைப்படுகிறான்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
22. சேசுநாதர் தூணோடு சேர்த்துக் கட்டப்பட்டு அடிபடுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
23. சேசுநாதர் கற்றூணோடு சேர்த்துக் கட்டப்பட்டு அடிபடுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
24. சேசுநாதர் தூணினின்று கட்டவிழ்க்கப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
25. சேசுநாதர் முண்முடி சூட்டப்பட்டுப் பரிகாச இராசாவாக நிந்திக்கப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
தபசுகாலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை.
தபசுகாலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை.
26. பிலாத்தன் சேசுநாதரை யூதருக்குக் காட்டி இதோ மனிதனைப் பாருங்கள்” என்றான்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
27. சேசுநாதரை விடுதலையாக்கும்படி பிலாத்து பிரயாசைப்படுகிறான்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
28. சேசுநாதரை விடுதலை செய்யப் பிலாத்தன் செய்யுங் கடைசிப் பிரயத்தனம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
29. சேசுநாதருடைய தோளின் மேல் சிலுவை சுமத்தி அவரைக் கபால மலைக்குக் கூட்டிக் கொண்டுபோகிறார்கள்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
30. சிரேன் ஊரானாகிய சிமோன் சேசுநாதருக்கு உதவி செய்கிறான்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
31. சேசுநாதர் வெகு துக்க துயரத்தோடு சிலுவையைச் சுமந்து கொண்டு போகிற போது தமது திவ்ய மாதாவைச் சந்திக்கிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
32. விரோணிக்கம்மாள் சேசுநாதருடைய திருமுகத்தைத் துடைக்கிறாள்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
தபசுகாலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை.
தபசுகாலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை.
33. சேசுநாதர் தம்மைப் பின்சென்று அழும் புண்ய ஸ்திரீகளுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
34. சேசுநாதர் மூன்றுமுறை குப்புற விழுந்து தமது கொலைக்களமாகிய கல்வாரி மலைக்குப் போய்ச் சேருகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
35. சேசுநாதர் சிலுவையில் அறையப்படுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
36. சேசுநாதர் சிலுவை மரத்தில் தொங்கும் போது வசனித்த முதல் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
37. சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 2-ம் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
38. சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 3-ம் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
39. சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 4-ம் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
அர்ச்சியசிஷ்ட வாரம்.
அர்ச்சியசிஷ்ட வாரம்.
40. குருத்து ஞாயிறு.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
41. சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 5-ம் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
42. சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 6-ம் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
43. சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 7-ம் வாக்கியம்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
44. இராப்போசனத்துக்குப் பின் சேசுநாதர் அப்போஸ்தலர்களுடைய கால்களைக் கழுவி திவ்ய நற்கருணையை ஸ்தாபிக்கிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
45. சேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
46. சேசுநாதருடைய திருச் சரீரஞ் சிலுவையினின்று இறக்கப்பட்டுக் கல்லறையில் ஸ்தாபிக்கப் படுகின்றது.
காலை தியானம். மதிய தியானம். மாலை தியானம்.
மரியாயே வாழ்க!
புத்தகம் கிடைக்குமிடம்:
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002. போன்: 9487609983