ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்
மாண்பைப் போற்றுவேன் ஆவே ஆவே ஆவே
1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா
2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம்
மாய உலகினில் காத்திடுவாய் அம்மா